அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் 3 பேர் பலி !

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (22:27 IST)
அபுதாபி விமான நிலையத்தில்  ஏமன் நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள்   இன்று தாக்குதல் நடத்தினர்.

இதில், இரண்டு இந்தியர்கள்   ஒரு பாகிஸ்தானியர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும்,  ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் டிரோன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments