சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:41 IST)
அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் சமீப மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலையும் வேகமாக ஏறி வந்தது. கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

சிலிண்டர் விலை ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.902க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் மாத இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் விலை உயர்த்தப்படலாம் என்ற பதட்டமும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments