Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் சிலிண்டர்: அமைச்சர் பெரியசாமி தகவல்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:17 IST)
சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
முகவரியே இல்லாத சாலையோர கடைகளுக்கு 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கும் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
தற்போது சாலையோர கடைகள் வைத்து இருப்பவர்கள் வணிக நோக்கங்களுக்கான சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்ற வகையில் 2 கிலோ 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments