Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் சிலிண்டர்: அமைச்சர் பெரியசாமி தகவல்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:17 IST)
சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
முகவரியே இல்லாத சாலையோர கடைகளுக்கு 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கும் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
தற்போது சாலையோர கடைகள் வைத்து இருப்பவர்கள் வணிக நோக்கங்களுக்கான சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்ற வகையில் 2 கிலோ 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments