Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூண்டு விலை வீழ்ச்சி… விவசாயிகள் கவலை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
தமிழகத்தில் பூண்டு அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அதனை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு இப்போது அறுவடை ஆகி வருகிறது. சாகுபடியின் போது மழைப் பெயததால் பூண்டு விளைச்சல் குறைவாகவே இருந்தது. இதனால் விலை அதிகமாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது பூண்டு விலை மிகவும் குறைந்துள்ளதாம். இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு விலையை விட பாதி விலைக்கே இப்போது பூண்டு விலைபோவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments