Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூண்டு விலை வீழ்ச்சி… விவசாயிகள் கவலை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
தமிழகத்தில் பூண்டு அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அதனை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு இப்போது அறுவடை ஆகி வருகிறது. சாகுபடியின் போது மழைப் பெயததால் பூண்டு விளைச்சல் குறைவாகவே இருந்தது. இதனால் விலை அதிகமாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது பூண்டு விலை மிகவும் குறைந்துள்ளதாம். இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு விலையை விட பாதி விலைக்கே இப்போது பூண்டு விலைபோவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறை: டெல்லியில் பரபரப்பு

ஊழியர்களைத் தக்கவைக்க OpenAI-இன் புதிய வியூகம்: கோடிக்கணக்கில் போனஸ்

5 எம்பிக்கள் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையில் இன்னொரு விமானம் இருந்ததா?

ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது: அமெரிக்க வழக்கறிஞர் கருத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments