Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோவில்தான் டார்கெட்; அடிக்கடி வருவான்! – பெருங்களத்தூரில் சனிக்கிழமை திருடன்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
சென்னையில் கோவில் ஒன்றில் திருடன் ஒருவன் தொடர்ந்து திருடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் அடிக்கடி பணம் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்ததுடன், கோவிலில் சிசிடிவி கேமராவையும் பொருத்தியுள்ளனர்.

ஆனாலும் மீண்டும் பணம் காணாமல் போன நிலையில் சிசிடிவியை ஆய்வு செய்ததில் திருடன் ஒருவன் சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலில் திருடுவது தெரிய வந்துள்ளது. ஒருநாள் திருடனை மறைந்திருந்து பொதுமக்கள் பிடிக்க முயன்ற நிலையில் அவன் தப்பியோடியுள்ளான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சனிக்கிழமை திருடனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments