Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ - என்ன சொல்கிறது அரசு?

பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ -  என்ன சொல்கிறது அரசு?
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:33 IST)
சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். 

 
சென்னை போரூர் அருகே சாலையோரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை அதிக அளவில் வெளியாவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குப்பையில் பற்றிய தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். வெயில் அதிகமாகி குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தி ஆனதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீ விபத்தான ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிப்பு! – அமைச்சர் அறிவிப்பு!