Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்குப் போதை ஊசி விநியோகித்த கும்பல் கைது!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (18:44 IST)
குடிசை வீட்டில் பதுக்கி வைத்து இளைஞர்களுக்குப் போதை ஊசி விநியோகித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி   நிவாரன வ மருந்தாக டிராமோடால் என்ற மருந்துகளை பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும்.  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் தெரியாது. க ஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் மாற்றாக டிராமோடால் மருந்துகள் கிராமங்களில் பயன்படுத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் தெரிந்த நிலையில் சாமிசெட்டிப்பட்டி என்றகிராமத்தில் முருகேசன் என்பவர் ஒருவரது குடிசை வீட்டில் இம்மருந்துகளை பெட்டிபெட்டியாக அடுக்கை வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்து   அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments