Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (18:38 IST)
புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவி  நீதி வேண்டும் என உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

மாணவி கடைசியாக எழுதிய கடிதத்தில்,  அம்மா நீ வளர்த்த பொண்ணு    manners இல்லாத பொண்ணுன்னு சொல்லிட்டாங்க எனக்கு கஷ்டமா இருக்கு.முத்து மணி சார் college விட்டு போகனும். நான் காதலிக்கவில்லை ..இப்படிக்கு உங்களின் அன்பானவள் என அந்த மாணவி எழூதியுள்ளார்.

மாணவிக்கு நீதி வழங்கவேண்டுமென சமூக வலைதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments