Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை ஊர்வலம்- இறைச்சிக் கடைகள் மூட போலீஸார் வலியுறுத்தல்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:34 IST)
விநாயகர் ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 02 மற்றூம் 09 தேதி அன்று காஞ்சிபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மூடி ஒத்துழைக்க வேண்டும் என சிவகாஞ்சி காவல் நிலையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை அறிவித்துள்ளதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குழு  நீரோடை நீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகின்ற 31-08-22 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதால், 02—09-22 மற்றும் 04-09-22 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால், செங்ககுழு நீரோடை வீதி மற்றூம் சங்கரமடம் அருகிலுள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், இருக்க வேண்டி கடைகளை மூடி  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குபடி கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments