Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி; எகிறிய பூக்கள் விலை! எந்த பூ என்ன விலை?

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (10:49 IST)
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே பூக்களின் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.



நாளை விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் பலரும் கோவில்கள், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தயார் செய்து வருகின்றனர். வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஏற்பாடு ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலையும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது அதிரடியாக விலை உயர்ந்து கிலோ ரூ.1500 முதல் ரூ.1800 வரை விற்பனையாகி வருகிறது. அதுபோல ரூ.150க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.200 ஆகவும், ரூ.400 க்கு விற்கப்பட்ட அல்லிப்பூ ரூ.800 ஆகவும், ரூ.400க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.800 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments