Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட கிளப்பினால் இளைஞர்கள் சீரழிவார்கள் - அமைச்சர் சண்முகம்

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (20:18 IST)
தமிழக சட்டப் பேரவையில் அளுநர் உரை மீதான் விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சியில் அவை குழுத் தலைவர் ராமசாமி, தமிழகத்தில்  உள்ள மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இதற்கு, புதுச்சேரியில் புதுச்சேரி மாநிலத்தில் கொண்டுவரப் படவுள்ள சூதாட்ட கிளப்பினால் இளைஞர்கள் சீரழிவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சட்டப் பேரவையில் அவர் கூறியதவது :
 
காங்கிரஸ் கட்சி மாநிலத்திற்கு  ஒரு கொள்ளை என வைத்துள்ளதாக முதலில் குற்றம் சாட்டினார்.  அக்கட்சி தமிழகத்தில் மதுவிலக்கு கோருவதும், ஆனால் புதுச்சேரியில் மதுவிற்பனை மூலம் அம்மாநிலத்தின் நிதியை மேம்படுத்த திட்டம் தீட்டுகிறதோ என சந்தேகம் எழுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், புதுச்சேரியில் சூதாட்ட கிளப்பை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தால் அம்மாநில இளைஞர்கள் மற்றும் தமிழக இளைஞர்கள் சீரழிய வாய்ப்புண்டு என ராமசாமிக்கு  கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments