Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக்கடை பெஞ்சுகளாக மாறிய கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (20:48 IST)
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா பகுதி வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. உயிர்ப்பலி மட்டுமின்றி கோடிக்கணக்கான மதிப்புள்ள விளை பொருட்களும், தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன. பிள்ளைகளை போல் வளர்த்த தென்னைகள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில் சாய்ந்த சில தென்னை மரங்கள் மீண்டும் உயிர்ப்பெற விவசாய விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டது. அதேபோல் பல தென்னை மரங்கள் மிஷின் உதவியால் வெட்டப்பட்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டீக்கடை பெஞ்சு. கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள் டேபிள், பெஞ்சுகளாக வடிவமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments