Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக்கடை பெஞ்சுகளாக மாறிய கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (20:48 IST)
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா பகுதி வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. உயிர்ப்பலி மட்டுமின்றி கோடிக்கணக்கான மதிப்புள்ள விளை பொருட்களும், தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன. பிள்ளைகளை போல் வளர்த்த தென்னைகள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில் சாய்ந்த சில தென்னை மரங்கள் மீண்டும் உயிர்ப்பெற விவசாய விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டது. அதேபோல் பல தென்னை மரங்கள் மிஷின் உதவியால் வெட்டப்பட்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டீக்கடை பெஞ்சு. கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்கள் டேபிள், பெஞ்சுகளாக வடிவமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments