Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (14:02 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் பலர் பணம் செலுத்திய நிலையில் இதுவரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு விருப்பம்போல நிதி அளிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியளித்தனர்.

இந்நிலையில் இதுவரை முதல்வர் நிவாரண நிதியில் கிடைக்குள்ள மொத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியுமாக மொத்தம் ரூ.69 கோடி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments