Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (14:02 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் பலர் பணம் செலுத்திய நிலையில் இதுவரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு விருப்பம்போல நிதி அளிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியளித்தனர்.

இந்நிலையில் இதுவரை முதல்வர் நிவாரண நிதியில் கிடைக்குள்ள மொத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியுமாக மொத்தம் ரூ.69 கோடி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments