Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு! எத்தனை நாட்கள்?

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (08:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்து அறிவிப்பு சற்றுமுன் வழியாக உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது போலவே நீதிமன்றத்திற்கும் கோடை விடுமுறையை அளிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதை தெரிந்தது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது மே 1 முதல் கோடை விடுமுறை என்றும் ஜூன் 2ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு உயர் நீதிமன்றம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவசரகால வழக்குகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தாக்கல் செய்யலாம் என்றும் விடுமுறை கால அவசர வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகள் மட்டும் விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments