சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு! எத்தனை நாட்கள்?

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (08:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்து அறிவிப்பு சற்றுமுன் வழியாக உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது போலவே நீதிமன்றத்திற்கும் கோடை விடுமுறையை அளிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதை தெரிந்தது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது மே 1 முதல் கோடை விடுமுறை என்றும் ஜூன் 2ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு உயர் நீதிமன்றம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவசரகால வழக்குகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தாக்கல் செய்யலாம் என்றும் விடுமுறை கால அவசர வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகள் மட்டும் விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

காதலிக்க மறுத்த 12ஆம்வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments