Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற வளாகத்திலும் மாஸ்க் கட்டாயம் : இன்று முதல் அமல்

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:04 IST)
சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இன்று முதல் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தமிழகத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்றும் சமீபத்தில் சுகாதாரத் துறை தெரிவித்தது 
 
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதல் அனைத்து எம்எல்ஏக்களும்  மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சட்டப்பேரவை ஊழியர்கள், அலுவலர்கள், பார்வையாளர்கள் உள்பட அனைவருக்கும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments