Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (10:53 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24ஆம் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில் மேலும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments