Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

fishermen
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்ததும் 
 
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததாக மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையை கைவிட்டதா சீனா?