இன்று தொடங்குகிறது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவ மாணவிகள் ஆர்வம்.!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (08:21 IST)
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் இன்று 11-ம் வகுப்பு தொடங்க உள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுத ஆர்வத்துடன் உள்ளனர் 
 
பிளஸ் 1 என்ற் கூறப்படும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று பொது தேர்வு தொடங்குகிறது. தமிழ் முதல் தாள் பொது தேர்வினை மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பதும் தனி தேர்வர்களும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் இன்றைய தேர்வு எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்று பொது தேர்வு எழுத செல்ல மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments