Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது எப்போது?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (20:51 IST)
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் மீளாத்துயரில் உள்ளனர். தங்கள் தலைவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க சென்னையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என்றும், அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்கு முன்னர் கருணாநிதிக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments