நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவில்கள்: குவிந்த பக்தர்கள்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:00 IST)
நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவில்கள்: குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது அடுத்து அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் குவிந்து வருகின்றனர். 
 
இன்று முதல் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது அடுத்து என்பதும் அதில் வார இறுதி நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னை வடபழனி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சமீபத்தில்தான் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா?!.. மத்திய அரசு சொல்வது என்ன?...

ராம நவமி தினத்தில் 36 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட இந்து கோவில்.. உள்ளூர் முஸ்லீம்கள் வாழ்த்து..!

நீங்க ஃபிரிட்ஜ் கொடுத்தா நாங்க எல்.இ.டி டிவி கொடுப்போம்!.. திமுகவின் திட்டம் என்ன?..

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.. இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்..!

தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு.. தவெகவில் என்னதான் நடக்குது?...

அடுத்த கட்டுரையில்
Show comments