Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (07:45 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் இன்று இரவு மற்றும் சனிக்கிழமை மாலை வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்
 
இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஜனவரி 31 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு சற்று குளிர் அதிகமாக காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
டெல்டா மாவட்டங்கள் முதல் தூத்துக்குடி வரை சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்றும் அது தவிர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments