Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள்....

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (23:21 IST)
அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 30ஆவது நினைவு தினம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
 
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 30ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பேங்க்.சுப்பிரமணியன், தலைமையில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுப்பன், வட்டார தலைவர் மனோகர், துணைத்தலைவர் சின்னையன், பொருளாளர் தான்தோனி குமார், பரமசிவம், செல்வராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மேலாளர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments