Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்! – 4 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (11:48 IST)
பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தேர்தல் புதுச்சேரியிலும் நடைபெறுகிறது.

பிரான்ஸ் அதிபராக இருந்த இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் பிரான்சில் அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் சுற்று தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெறுகிறது.

இன்று பிரான்சில் தேர்தல் மும்முரமாக நடந்து வருகிறது. பிரான்சின் குடியுரிமை பெற்ற பலர் புதுச்சேரியில் வசித்து வருவதால் புதுச்சேரியிலும் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சென்னை, புதுச்சேரி, ஏனாம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 4,600 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை.! எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்..!!

அண்ணன் ஜெயித்த தொகுதியில் தங்கை போட்டி.? காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்..!!

திடீரென கிளம்பிய வதந்தி செய்தி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை எச்சரிக்கை..

மதுபோதையில் உளறிய குடிமகன்.. விபச்சார விடுதியை கண்டுபிடித்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு..!

சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக அழைத்துச் சென்ற பெற்றோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments