Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்! – 4 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (11:48 IST)
பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தேர்தல் புதுச்சேரியிலும் நடைபெறுகிறது.

பிரான்ஸ் அதிபராக இருந்த இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் பிரான்சில் அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் சுற்று தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெறுகிறது.

இன்று பிரான்சில் தேர்தல் மும்முரமாக நடந்து வருகிறது. பிரான்சின் குடியுரிமை பெற்ற பலர் புதுச்சேரியில் வசித்து வருவதால் புதுச்சேரியிலும் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சென்னை, புதுச்சேரி, ஏனாம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 4,600 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments