Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்! – 4 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (11:48 IST)
பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தேர்தல் புதுச்சேரியிலும் நடைபெறுகிறது.

பிரான்ஸ் அதிபராக இருந்த இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் பிரான்சில் அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் சுற்று தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெறுகிறது.

இன்று பிரான்சில் தேர்தல் மும்முரமாக நடந்து வருகிறது. பிரான்சின் குடியுரிமை பெற்ற பலர் புதுச்சேரியில் வசித்து வருவதால் புதுச்சேரியிலும் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சென்னை, புதுச்சேரி, ஏனாம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 4,600 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments