Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. தீவிர தேடுதல் பணியில் அமலாக்கத்துறை..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:47 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருப்பதை அடுத்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் என்பவரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனை ஏற்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 40 பேர் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் 20 பேர் மட்டுமே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments