Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:42 IST)
தமிழ்நாட்டில் என்ஐஏ  சோதனை அவசியம் தேவை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 
 
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவ்வப்போது நடக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அன்னிய நாட்டின் நிதி உதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  
 
தமிழ்நாட்டில் நேற்று திடீரென என்ஐஏ அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு எஸ்டிபி கட்சியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலருடன் இரவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 3 பேர் கைது..!

கார் பந்தயம் நடத்த நிதி இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லையா? ஈபிஎஸ்

100 நாட்களில் 100 கோடி பரிசு.. ஏமாற்றும் நிறுவனங்கள்.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: ராமதாஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கொடிமரம் சேதம்: ஆட்சியாளர்களுக்கு ஆபத்தா?

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments