Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:42 IST)
தமிழ்நாட்டில் என்ஐஏ  சோதனை அவசியம் தேவை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 
 
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவ்வப்போது நடக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அன்னிய நாட்டின் நிதி உதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  
 
தமிழ்நாட்டில் நேற்று திடீரென என்ஐஏ அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு எஸ்டிபி கட்சியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments