Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:42 IST)
தமிழ்நாட்டில் என்ஐஏ  சோதனை அவசியம் தேவை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 
 
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவ்வப்போது நடக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அன்னிய நாட்டின் நிதி உதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  
 
தமிழ்நாட்டில் நேற்று திடீரென என்ஐஏ அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு எஸ்டிபி கட்சியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments