Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய நாளேடுகளில் திமுகவுக்கு எதிராக 4 பக்க விளம்பரங்கள்: அதிர்ச்சியில் திமுக!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:56 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று இரவு ஏழு மணி உடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்று இரவு 7 மணிக்கு மேல் நேரிலும் சமூக ஊடகங்களிலும் வானொலி தொலைக் காட்சியிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வெளிவந்துள்ள அனைத்து முக்கிய நாளேடுகளிலும் திமுகவுக்கு எதிராக நான்கு பக்க 4 முழுப்பக்க விளம்பரங்கள் வந்துள்ளது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நிலங்கள் ஆக்கிரமிப்பு, இருளில் தடுமாறும் மக்கள், நீட் தேர்வை கொண்டு வந்தது யார், 2ஜி ஊழல், உட்கட்சி மோதலால் நடந்த கொலைகள், இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி போன்ற செய்திகள் அடங்கிய நான்கு பக்க விளம்பரங்கள் வந்துள்ளன. பிரச்சாரம் முடியும் கடைசி நாளில் வெளிவந்துள்ள இந்த விளம்பரங்கள் திமுகவுக்கு எதிராக திரும்புமோ என்ற அச்சத்தில் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக் கூறப்படுகிறது


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments