Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:10 IST)
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது  

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் திருவள்ளூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் தமிழகம் முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments