Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளரை பாராட்டிய அமைச்சர் !

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:20 IST)
தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் மற்றும் எச்சங்களை காட்சிப்படுத்தியுள்ள மாவட்ட ஆட்சியரை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பகக்த்தில், ‘’பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மோனைட்ஸ் மையத்தினை நேற்று பார்வையிட்டேன்.

தமிழ்நாட்டில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினமான அம்மோனைட்ஸ் என்ற கடல்சார் உயிரினத்தின் படிவங்கள் மற்றும் எச்சங்களை சேகரித்து மிகச் சிறப்பாக            காட்சிப்படுத்தியிருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ப.ஸ்ரீ. வெங்கடபிரியா அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.   பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ப.ஸ்ரீ. வெங்கடபிரியா அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments