Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி? என்ன ஆச்சு

Webdunia
புதன், 24 மே 2017 (23:03 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை ஆரிய வைத்திய சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், அங்கு இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 


முன்னதாக இன்று காலை சென்னையில் நடைபெற்ற கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை வந்ததாகவும், இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments