Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி? என்ன ஆச்சு

Webdunia
புதன், 24 மே 2017 (23:03 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை ஆரிய வைத்திய சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், அங்கு இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 


முன்னதாக இன்று காலை சென்னையில் நடைபெற்ற கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை வந்ததாகவும், இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments