Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:00 IST)
முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்தது
 
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments