Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:24 IST)
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது 
 
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல திட்டங்களை ரத்து செய்ததற்கும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் உண்ணாவிரத் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments