Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:24 IST)
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது 
 
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல திட்டங்களை ரத்து செய்ததற்கும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் உண்ணாவிரத் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments