Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:24 IST)
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது 
 
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல திட்டங்களை ரத்து செய்ததற்கும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் உண்ணாவிரத் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments