Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (10:39 IST)
வாங்கிய வங்கிக்கடனை திரும்ப செலுத்தாததால் திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காவாலிபாளையம் பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் எற்பட்ட நஷ்டம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் பேங்கில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
 
கடன் தொகை திருப்பி செலுத்துமாறு வங்கி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் பணம் கட்ட தவறியதால், அவர் வாங்கிய 175 கோடி ரூபாய் கடனுக்காக அவர் அடமானம் வைத்த சொத்துக்களை கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி. பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கையகப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments