கம்ப்யூட்டரில் கேம் விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (10:10 IST)
கம்ப்யூட்டரில் கால்பந்து கேம் விளையாடி இளைஞர் ஒருவர் ரூ.1.7 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
 
பிரபல கம்யூட்டர் கேம் நிறுவனமான இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். 
பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று லண்டனில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் ஸ்டீபனோ என்பவரை எதிர்கொண்டார்.

 
எமெஸ்டாஸ்ட்ரி சிறப்பாக விளையாடி ஸ்டீபனோவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அவருக்கு  2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments