Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்ப்யூட்டரில் கேம் விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (10:10 IST)
கம்ப்யூட்டரில் கால்பந்து கேம் விளையாடி இளைஞர் ஒருவர் ரூ.1.7 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
 
பிரபல கம்யூட்டர் கேம் நிறுவனமான இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். 
பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று லண்டனில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் ஸ்டீபனோ என்பவரை எதிர்கொண்டார்.

 
எமெஸ்டாஸ்ட்ரி சிறப்பாக விளையாடி ஸ்டீபனோவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அவருக்கு  2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments