Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரை அடுத்து முன்னாள் முதல்வரும் வருகை

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:59 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சற்று முன் புதியதாக முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.



வரும் சனிக்கிழமை முதல்வர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நாள். அவர்களின் எதிர்காலம் அந்த ஒரு நாளில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான் உள்ளது.குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் ஓபிஎஸ் நிச்சயம் பழிவாங்கப்படுவார் என்று கூறப்படுவதால் அவர் தற்போது சோதனையான காலத்தில் உள்ளார்.

இருப்பினும் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments