Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ். ஆட்சியா? பழனிச்சாமி ஆட்சியா? சனிக்கிழமை சட்டப்பேரவையில் முடிவு

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:37 IST)
பெரும்பான்மையை நீருபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாளை மறுப்பு சட்டப்பேரவை கூடுகிறது.


 


 
இன்று ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தங்கள் பெரும்பான்மையை 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
 
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதில் ஓ.பி.எஸ். அணி பெரும்பான்மைய நீருபித்து வெற்றிப்பெறுமா? அல்லது எடப்பாடி பழனிச்சாம்மி தலைமையில் ஆட்சி அமையுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments