Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:10 IST)
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போராட்டத்தில் ஒரு சில முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர் ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments