ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:10 IST)
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போராட்டத்தில் ஒரு சில முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர் ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments