Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 4வது நாளாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:37 IST)
திருச்செந்தூர் கடல் கடந்த 3 நாட்களாக உள்வாங்கிய நிலையில் இன்று நான்காவது நாளாகவும் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு மாதமும் திருச்செந்தூர் கடலில் அமாவாசை தினத்தன்று கடல்நீர் லேசாக உள்வாங்குவதும் அமாவாசை முடிந்ததும் இயல்பு நிலை திரும்புவது வழக்கமாக உள்ளது 
 
ஆனால் இந்த மாத அமாவாசைக்கு முன்பே ஒரு நாளும் அதன் பின்பு இரண்டு நாளும் என மூன்று நாட்கள் கடல் உள்வாங்கியது. இதனை அடுத்து அமாவாசை முடிந்த பிறகு இன்றும் கடல் உள்வாங்கி இருப்பது திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடல் நீர் சுமார் 200 அடி வரை உருவாகியுள்ளதால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments