Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன் முறையாக நெல்லையில் இன்று ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:53 IST)
இன்று ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தில் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே மாதத்தில் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
இருந்தும் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது சற்றுமுன் வெளிவந்துள்ள  தகவலின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் முதன் முறையாக 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments