Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன் முறையாக நெல்லையில் இன்று ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:53 IST)
இன்று ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தில் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே மாதத்தில் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
இருந்தும் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது சற்றுமுன் வெளிவந்துள்ள  தகவலின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் முதன் முறையாக 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments