தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:59 IST)
கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 
 
இதனால் தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலே முதன்முறையாக நடந்துள்ள சாதனையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று அனைத்துப்பகுதி மக்களும் பாதுகாப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவை ஒழிக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

நாளை பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தையா?

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments