Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்: முதல்வர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:27 IST)
முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்: முதல்வர் ஒப்புதல்
முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இதுவரை தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வரும் நிலையில் முதல் முறையாக புதுவை முதல்வர் ரங்கசாமி தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளார்
 
புதுவையில் தற்போது தீயணைப்புத் துறையில் 75 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் மனநிலையில் இதில் பெண்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
புதுவை முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments