Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:50 IST)
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்!
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கெட்டுப்போன இறைச்சி கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து சோதனை செய்தனர் 
 
அப்போது வேன் ஒன்றில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி தனியார் உணவு நிறுவனத்திற்கு கொண்டு போனதாக கூறப்படும் நிலையில் அடுத்த மூன்று டன் கெட்டுப்போன இறைச்சிக்கு அந்த நிறுவனம் தான் பதில் அளிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments