Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க.. அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை!

Webdunia
சனி, 22 மே 2021 (09:16 IST)
அமலில் இருக்கும் இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஊடகவியலாளர்கள் அதாவது மீடியாக்களில் பணிபுரிபவர்களுக்கு இ-பதிவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
 
எனவே, இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து உணவு டெலிவரி ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கையில், கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் இ-பதிவு கட்டாயம் என்பதால் குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்ய முடியவில்லை. 
 
எனவே எங்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள் அரசுக்கு வைத்த தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments