Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… பூக்கள் விலை சரிவு – விவசாயிகள் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (07:49 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கோயில் விழாக்களுக்கு தடை, திருமணம் போன்ற காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments