Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… பூக்கள் விலை சரிவு – விவசாயிகள் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (07:49 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கோயில் விழாக்களுக்கு தடை, திருமணம் போன்ற காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments