Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் 2.40 லட்சம் கனஅடி வர வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:09 IST)
கடந்த சில நாட்களாக தமிழக கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது 
 
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனை அடுத்து காவிரி கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் காவிரியில் வரும் தண்ணீர் அளவை அதிகரித்து வருவது காவிரி கரையோரம் இருக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments