Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் 2.40 லட்சம் கனஅடி வர வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:09 IST)
கடந்த சில நாட்களாக தமிழக கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது 
 
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனை அடுத்து காவிரி கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் காவிரியில் வரும் தண்ணீர் அளவை அதிகரித்து வருவது காவிரி கரையோரம் இருக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments