ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம்: அமைச்சர் நாசர்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:08 IST)
ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே ஆவினில் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவினில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் ஆவின் பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சத்துமாவு, குடிநீர் விற்பனை செய்யப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments