Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை; தமிழக காவிரியில் வெள்ளப்பெருக்கு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (12:16 IST)
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தமிழக பகுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நன்றாக பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்றாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாக உள்ளது. நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments