Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்குழந்தைகள் பெயரில் நிலையான வைப்புத் தொகை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:04 IST)
பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும் என தமிழ்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண் குழந்தை 1.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்து இருந்தால் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வைக்கப்படும் எனவும், 1.08.2011 க்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழ்ந்தைக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் அவர்களுக்கு என நிலையான வைப்பு தொகை என தலா ரூ.25000 வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments