Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்குழந்தைகள் பெயரில் நிலையான வைப்புத் தொகை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:04 IST)
பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும் என தமிழ்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண் குழந்தை 1.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்து இருந்தால் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வைக்கப்படும் எனவும், 1.08.2011 க்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழ்ந்தைக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் அவர்களுக்கு என நிலையான வைப்பு தொகை என தலா ரூ.25000 வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments