பெண்குழந்தைகள் பெயரில் நிலையான வைப்புத் தொகை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:04 IST)
பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும் என தமிழ்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண் குழந்தை 1.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்து இருந்தால் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வைக்கப்படும் எனவும், 1.08.2011 க்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழ்ந்தைக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் அவர்களுக்கு என நிலையான வைப்பு தொகை என தலா ரூ.25000 வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments