Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:11 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என உயர்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
ஆயுத பூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரை விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments