Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:11 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என உயர்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
ஆயுத பூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரை விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments