அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை: தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:59 IST)
அடுத்தடுத்து ஐந்து நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
அதேபோல் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

'டிட்வா' புயல்.. பொதுமக்கள் 2 நாட்களுக்கு வெளியேற வேண்டாம்.. பால், பிரட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்..!

ஆதார் அட்டையை பிறந்த சான்றிதழாக ஏற்க முடியாது: அரசின் அதிரடி அறிவிப்பு!

தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு: "சரியான நேரத்திற்கு வாருங்கள்! ஊழியர்களை கண்டித்த நிதிஷ்குமார்..!

3.5 கிலோ தங்கம் அணிந்த கோல்ட் மேனுக்கு ரூ.5 கோடி மிரட்டல்.. மிரட்டியவர் இன்டர்போல் அமைப்பால் தேடப்படுபவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments