Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 நாட்கள் நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

7 நாட்கள் நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:02 IST)
7 நாட்கள் நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!
கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடலில் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த ஏழு நாட்களாக நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் 
 
இந்த போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து இந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக மீனவர்களின் சங்கம் அறிவித்துள்ளது
 
கடலில் மீன் பிடிக்க சுருக்குமடி வகைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும்ன், அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரின் திருமணநாள் ! இணையதளத்தில் டிரெண்டிங்